women was captured

img

பெண்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி சிறைபிடிப்பு

இளம்பிள்ளை பகுதியில், தூய்மை பாரதம் திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள வந்த அதிகாரிகள் முன்னிலையில், பெண் களை தரக்குறைவாக பேசிய அதிகாரியை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.